Sunday, August 5, 2012

பாடல் ௨௧


கருதா மறவா நெறிகாண எனக்
கிருதாள் வனசந் தரஎன் றிசைவாய்
வரதா முருகா மயில்வா கனனே
விரதா சுரசூர விபாடணனே 

No comments:

Post a Comment