Sunday, August 5, 2012

பாடல் ௨௨



காளைக் குமரேச னெனக் கருதித்
தாளைப் பணியத் தவமெய் தியவா
பாளைக் குழல் வள்ளிபதம் பணியும்
வேளைச் சுர பூபதி மேருவையே 

No comments:

Post a Comment