Sunday, September 2, 2012

பாடல் ௩௨


கலையே பதறிக் கதறித் தலையூ
டலையே படுமா றதுவாய் விடவோ
கொலையே புரிவே டர்குலப் பிடிதோய்
மலையே மலைகூ றிடுவா கையனே 

No comments:

Post a Comment