Sunday, September 2, 2012

பாடல் ௪௭


ஆறா றையுநீத் ததன்மேல் நிலையை
பேறா அடியேன் பெறுமா றுளதோ
சீறா வருசூர் சிதைவித் திமையோர்
கூறா உலகங் குளிர்வித் தவனே 

No comments:

Post a Comment