Sunday, September 2, 2012

பாடல் ௩௪


சிங்கார மடந்தையர் தீநெறி போய்
மங்காம லெனக்கு வரந் தருவாய்
சங்க்ராம சிகாவல சண்முகனே
கங்கா நதிபால க்ருபாகரனே 

No comments:

Post a Comment