Sunday, September 2, 2012

பாடல் ௩௩


சிந்தா குலஇல் லொடுசெல் வமெனும்
விந்தா டவியென்று விடப் பெறுவேன்
மந்தா கினிதந் தவரோ தயனே
கந்தா முருகா கருணா கரனே 

No comments:

Post a Comment