Sunday, September 2, 2012

பாடல் ௩௮


ஆதாளி யையொன் றறியே னையறத்
தீதாளி யையாண் டதுசெப் புமதோ
கூதாளகிரா தகுலிக் கிறைவா
வேதா ளகணம் புகழ்வே லவனே 

No comments:

Post a Comment